Tuesday, September 29, 2009

s.m.s இல்லே

தமிழ் எழுத்துகளிலேயே எது அழகு.. யாருக்கும் சொல்லாதே (நீ மற்றும் நா) 8) 8)
  • உனக்கு பிறந்த நாள் பரிசா என்ன வேண்டும் மகனே..
  • ஒண்ணும் அதிம வேண்டாம்.. ஜஸ்ட் ஒரு ரேடியோ..அதை சுற்றி ஒரு ஸ்போர்ட்ஸ் கார்..
வாழ்க்கையிலே 3 மட்டும்தான் எப்ப வரும்னே தெரியாது.. பணம், சாவு.. .அப்புறம் வந்து .. வந்து.. என் எஸ்.எம்.எஸ்
  • எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்..
  • சின்ன பார்ட்டி கூட உண்டு..
  • சில நெருக்கமானவர்களுக்குத்தான் அழைப்பே..
  • பரிசுப்பொருள் கொண்டுவர வேண்டாம்..
  • ஜஸ்ட்..ஒரு அழகான பொண்ணு கூட்டி வந்தா போதும். என்னை கல்யாணம் பண்ண
  • சிறந்த மனிதன் - நீ
  • சிறந்த நண்பன் - நீ
  • சிறந்த உள்ளம் படைத்தவன் - நீ
  • சிறந்த உறவு -அதுவும் நீ
  • நல்ல அழகு - கொஞ்சம் நிறுத்து - இது டு மச்.. இப்போ நான்..ஹிஹி
  • நான் அழகான,இனிமையான, இந்த உலகத்திலேயே அழகு படைத்த ஒருவனை கொலை பண்ண வேண்டும் என்று இருந்தேன்..
  • அப்புறம் தான் தெரிந்தது - தற்கொலையும் ஒரு சட்டவிரோத செயல் என்று ..
  • ஜிங்ஜ்சாக்ங்கொட்
  • சிங்சாங் மட்ட்..
  • டின்க்கோங்க் சிக்னிங்
  • ட்ரிம்ம் சம் சொய்ங்...
  • அட நிறுத்துப்பா. அதான் புரியலைல... அப்புறம் ஏன் படிக்கிறே.
  • நாம ஏன் தண்ணிரை குடிக்கிறோம் ?
  • ஏன்னா.. அதை திண்ண முடியாது

No comments: