Monday, September 21, 2009

காலம் தான் பதில் சொல்லும்.

சில கேள்விகளுக்கு பதில் கிடையாது காலம் தான் பதில் சொல்லும். இதற்கு முன்பும் இதுபோன்ற ஒரு படம் வெளியானது அது பின்பு பொய் என உறுதி செய்யப்பட்டது.ஆனால் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் எம்போன்ற மக்கள் விழிப்பு அடையும்வரை அவர்கள் கடலில் முத்துதான்.

1 comment:

சந்தோஷ் said...

இத்தால் தாங்கள் சொல்ல விளைவது???