Sunday, September 13, 2009

யோசிப்போர் சங்கம் நடத்தும் வீர விளையாட்டு

  • 1: இந்த பதிவை வசிபவர்கள் யார் மனசையும் புண்படுத்த இல்லை என்பதை தெளிவாக சங்கம் எடுத்துரைக்கின்றது.
  • 2: இந்த பதிவை படித்துவிட்டு வசைபாடி பின்னூட்டம் போடக்கூடாது என்று சங்கம் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.
  • 3: இந்த பதிவை படித்துவிட்டு கோவப்பட்டு கல் எறிவதும், அடிப்பதும் ஏன் எட்டு உதைப்பதும் அவரவர்களின் கணினியின் மேல் இருக்குற அக்கறையை பொறுத்துள்ளது. அது உங்கள் விருப்பம்.
  • 4: இந்த பதிவு யாரையும் குறிப்பிட்டு எழுதப்படவில்லை என்பதையும், இது முழுக்க முழுக்க கற்பனையே என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
  • 5: இந்த பதிவை படித்து தற்கொலை மற்றும் கொலை முயற்சியில ஈடுபடுவோருக்கு சங்கம் தன் கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்ளும்.
  • 6: ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இளகிய மனம் கொண்டவர்களும், இதய பலகீனமானவர்களும் இத்தோடு படிப்பதை நிறுத்திக்கொள்வது நல்லது என சங்கம் எச்சரிக்கின்றது.
  • 7: பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் படிக்கவேண்டும் என்பதல்ல. 17 1/2 வயதுள்ளவர்களும் படிக்கலாம். மேலே 6 இல் குறிப்பிட்டவர்கள் மட்டும் வேண்டாம்
  • 8: அவசர வேலையாக இருப்பவர்கள், அலுவலகத்தில் இருப்பவர்களும்இப்பதிவை இப்போது படிப்பது உகந்தல்ல. வீணாக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதற்கும் சங்கம் பொறுப்பல்ல.
  • 9: இப்பதிவை படித்த முடித்த பிறகு ஆர்வகோளாறில் திரும்ப திரும்ப படிப்பது நல்லது தான். ஆனால் மிக உற்று கணினியில் படிப்பது கண்ணுக்கு நல்லதல்ல என்பதையும் சங்கம் அன்புடன் எடுத்துரைக்கிறது.
  • 10: இரட்டை படையில் முடிவதற்காக இந்த டிஸ்கி சேர்க்கபட்டுள்ளது. ஆகையால் இதை பொருட்படுத்தாமல் பதிவை படிக்கலாம்.
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
  • +
இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது.......

No comments: